Surprise Me!

"பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டு.. அவரது மண்ணிலேயே பிரச்சாரம்?" - செல்வப்பெருந்தகை சாடல்!

2025-01-23 1 Dailymotion

சீமான் பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு, பெரியார் பிறந்த மண்ணிலே (ஈரோட்டில்) பிரச்சாரம் செய்தால், அவரின் ஆதரவாளர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள் எனக் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

Buy Now on CodeCanyon