'கிணத்தை காணோம்' வடிவேலு காமெடியை போல, ‘என் பகுதியில் உள்ள தெருவை காணவில்லை, கண்டுபிடிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன்’ என ஜி.பி.முத்து கூறியுள்ளார்.