"முடிஞ்சத பாத்துக்கோங்க"; பெண் காவலரை தரக்குறைவாக பேசிய இளைஞர்கள்...தட்டித் தூக்கிய போலீஸ்!
2025-05-18 16 Dailymotion
பெண் காவலர் சுப்புலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தகராறில் ஈடுபட்ட சூரக்கோட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம் (38) மற்றும் ராகுல் காந்தி (23) ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.