விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நடுவே <br />டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டினார் . கட்சிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை எந்த ஒரு கசப்பும் இல்லை நான் நான் மருத்துவர் கசப்பான மருந்தை தரமாட்டேன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரும் கூட்டங்களில் கலந்து கொள்வார். சிங்கத்து கால்கள் பழுதுபட்டாலும் சீற்றங்கள் குறையாது<br />சிங்கத்து கால்கள் பழுதுபப்படவே இல்லை அதன் சீற்றம் குறைவே இல்லை அதற்கு தான் நான் நீச்சல் நேற்று அடித்தேன். என்று பேசினார் .<br /><br />#ramadoss #pmk #pattali_makkal_katchi #anbumaniramadossspeech #tamilnadu <br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D