மதுரையில் ஜூன் மாதம் 22ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடக்க உள்ளது தமிழ்நாடு என்பது மத நல்லிணக்கம் உள்ள மாநிலம் ஆகும். இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மத நல்லிணத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பதும் பிரச்சாரத்தை ஏற்படுத்துவதும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வருகிற ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணியினர் முருகர் பக்தர் மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதற்கு ஏதுவாக மதுரை மற்றும் தமிழக முழுவதும் சுவர் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த மாநாடு நடத்துவதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஆகவே இந்த மாநாட்டிற்கு அனுமதி அளிக்கக் கூடாது மாநாட்டை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.<br /><br />#murugan #lmurugan #porattam #bjpnews #manadu #tamilnadu <br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D