எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்கிறது. அமலாக்க துறையின் தலைமை அலுவலகமே தமிழகத்தில் தான் செயல்படுவது போல் நிலை உள்ளது. பாஜகவினர் ஊழல்வாதிகள் எனக் கூறுபவர்கள் அந்த கட்சியில் இணைந்து விட்டால் அவர்கள் புனிதர்கள் ஆகிவிடுவார்கள் அதிகமாக ஊழல் நடக்கும் கட்சியாக பாஜக தான் உள்ளது அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தான் அதிக ஊழல் நடக்கிறது. தமிழகத்தில் அதிக ஊழல் நடைபெறுகிறது என அமித்ஷா கூறுவது அரசியல் ரீதியான கருத்து தான் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்க துறையை அனுப்புவது அவர்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டை வைப்பது அமித்ஷாவின் அரசியல் நோக்கம்தான் காரணம். இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் அந்த மாநில கட்சிகளோடு பாஜக கூட்டணி சேர்ந்து அந்த மாநில கட்சிகளை அழித்துவிட்டு தேர்தலில் முறைகேடு செய்து ஆட்சி அமைத்துள்ளார்கள். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து எந்த கட்சியும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. அந்தக் கட்சிகள் அழிந்து உள்ளது மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எப்படி அழிவு பாதைக்கு சென்றதோ, அதே நிலை தான் அதிமுகவிற்கும் வரும்அதை தான் அமித்ஷா கோடிட்டு காட்டியுள்ளார் . என்று திருச்சியில் கரூர் எம்பி ஜோதிமணி பேட்டி .<br /><br />#jothimani #jothimanimp #bjpvsdmk #bjpnews #bjpalliance #admk #edappadipalanisamy #tamilnadu <br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D