எல்லைச்சாமியாக வந்த 'ஏஐ'; மழை காலத்தில் சுரங்கப் பாதைக்குள் வாகனங்கள் சிக்குவதை தடுக்க 'பலே' திட்டம்!
2025-07-03 5 Dailymotion
சென்னையில் மழைக் காலங்களில் சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரில் வாகனங்கள் சிக்குவதை தடுக்க, சென்னை மாநகராட்சி ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது.