திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு கல்யாண உடை, மாங்கல்யம் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பத்திற்கு பூஜை செய்யப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.