நாய்கள் வளர்ப்பதும் சரி, அவை நம்மோடு இருப்பதும் சரி நமக்கு பாதுகாப்பாகவும் தோழமையாகவும் இருக்கும் என மதுரை நாய் கண்காட்சியில் பங்கேற்றோர் கூறியுள்ளனர்.