தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழாவை முன்னிட்டு, மஹா வாராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.