உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களையும் ஏறி தமிழ்நாட்டைச் சேர்ந்த சிகர மங்கை முத்தமிழ் செல்வி சாதனைப் படைத்துள்ளார்.