கோயில் நிலத்தை மீட்கக் கோரி பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டனர்