குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும்! டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர்!
2025-07-12 35 Dailymotion
குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.