ஆடி கிருத்திகையை ஒட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.