“இது மாதிரி ஊருக்குள்ள நடந்தா எப்படி வாழ முடியும்?” - கிராமத்தையே காலி செய்த மக்கள்... நாட்டாகுடியில் நடப்பது என்ன?
2025-08-05 42 Dailymotion
பாதுகாப்பு இல்லை வறட்சியும், பஞ்சமும் தான் மிச்சம் என பிறந்து வளந்த மண்ணை அதிரடியாக காலி செய்துள்ளனர் நாட்டாகுடி கிராம மக்கள். அப்படி அங்கு என்ன தான் நடக்கிறது?