கிருஷ்ணராஜா சாகர், கபினி அணைகளில் இருந்து 1.16 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.