அதிமுக இணைய வேண்டும் என யார் கூறினாலும் அவர்களுக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.