வ.உ.சிதம்பரனாரின் 154ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.