Surprise Me!

"மனு கொடுக்காத இடமில்ல" சேரும் சகதியுமான சாலையால் பரிதவிக்கும் அரியலூர் விவசாயிகள்!

2025-09-07 3 Dailymotion

சாலை வசதி இல்லாததால், 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், முருங்கை, கத்தரி உள்ளிட்டவை வீணாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon