கோவையில் இறந்த மூதாட்டியின் உடலை பெண்களே தோளில் சுமந்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.