திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.