எங்கும் வரவேற்காத காவல்துறை, கரூரில் மட்டும் எங்களை வரவேற்றது ஏன்? என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.