மாஞ்சோலை மலைப் பகுதியில் இருந்து மழை நீர் கீழ்நோக்கி வெளியேறுவதால் மணிமுத்தாறு அணைக்கு செல்லும் இரும்பு பாலத்தின் ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.