‘இந்த அரசாங்கமே பெரியாருக்கு காணிக்கை’ என அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் உரைத்தது இன்றும் மக்களின் மனதில் முத்திரையாக பதிந்துள்ளதாக வைகோ தெரிவித்தார்.