மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால், சுமார் 1500 நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.