பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.