கோயம்புத்தூர் விமான நிலையம் பின்புறம் நேற்று இரவு இளம் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத 3 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.