மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து பீகார் தேர்தல் முடிவுகளை களவாடி விட்டதாக பாஜக மீது செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.