மல்லை சத்யாவின் கட்சி பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை! துரை வைகோ ஆவேசம்!
2025-11-21 0 Dailymotion
மழை காலங்களில் அதிகாரிகள் மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பார்ப்பார்களா? அல்லது எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வார்களா? என துரை வைகோ கேள்வி எழுப்பினார்.