Surprise Me!

தண்ணீருக்காக 60 ஆண்டுகளாய் தவியாய் தவிக்கும் தென்காசி விவசாயிகள்; கனவு திட்டம் நனவாவது எப்போது?

2025-11-21 16 Dailymotion

ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் மூலம் 25 குளங்கள், 4,050 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்றும், 729 கிணறுகள் செறிவூட்டப்பட்டும் கடையம், கீழப்பாவூர் ஒன்றியங்களில் பல நூறு கிராமங்களும் பயன்பெற்று வருகின்றன.

Buy Now on CodeCanyon