Surprise Me!

சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பயிர்கள் நாசமானதாக மாற்றுத்திறனாளி விவசாயி வேதனை

2025-12-08 0 Dailymotion

சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 10 ஏக்கர் பட்டா விவசாய நிலங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon