சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவேன் என்றும், மக்களின் பிரதிநிதியாக நிற்பேன் என காளியம்மாள் கூறியுள்ளார்.