பொங்கல் பண்டிகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆவடி நாசர், தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.