மாணவர்கள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ’உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என துரைமுருகன் கூறியுள்ளார்.