அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தின் வடத்தை பெண் பக்தர்கள் மட்டுமே பிடித்து இழுத்து செல்வது தனிச்சிறப்பாகும்.