தைத்திருநாளுக்காக பயிரிடப்பட்ட கொத்து மஞ்சள் அறுவடை மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.