தர்ப்பணம் கொடுத்தால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும், அவர்களின் முழுமையான ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.