மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது ஈகி.சாரங்கபாணி என்ற மாணவர் உயிர் நீத்தார்.