கடந்த தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.