கோயில்களில் தமிழில் குடமுழுக்கு - கரூரில் இருந்து மீண்டும் ஒலிக்கும் குரல்
2026-01-26 10 Dailymotion
கரூர் மாவட்டத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்கள், சிவனடியார்கள் நடத்திய போராட்டத்தையடுத்து திருமுக்கூடலூர் ஸ்ரீ அகத்திஸ்வரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.