Surprise Me!

VIDEO: 'திருநெல்வேலி' என பெயர் வர காரணமான 'நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி

2026-01-27 3 Dailymotion

இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் 'வேணுவனம்' என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூா், 'நெல்வேலி' என்றும், பின்னர் 'திரு' அடைமொழியுடன் 'திருநெல்வேலி' எனவும் பெயர் பெற்றது.

Buy Now on CodeCanyon