<p>தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கோட்டையன் விஜய்க்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று பேசி இருந்தது குறித்தான கேள்விக்கு, தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்களை பற்றி ஏன் கேள்வி கேட்கிறீர்கள் தொடர்பு எல்லைக்கு உள்ளே இருப்பவர்களைப் பற்றியும் அரசியல் களத்தில் மக்களை சந்திப்பவர்களை பற்றி கேள்வி கேளுங்கள் மக்களோடு இணைந்து பணியாற்றக்கூடியவர்களை பற்றி கேள்வி கேளுங்கள் என கூறினார். </p>
