<p>அண்ணாவை பற்றியும் , திராவிடத்தை பற்றியும் விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை . மேலும் இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றை எதிர்த்து நின்று வரவிடாமல் தடுப்பது அணைத்து திராவிடத்தின் கடமை என வைகோ பேட்டியில் பேசியுள்ளார் .</p>
