2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை துணை சபாநாயகருக்கு தேர்தல் நடத்தப்படவில்லை, அதனால் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.