<p>மாநில பொருளாளரை எந்தவித விளக்கமும் கேட்காமல் நீக்கியதை தொடர்ந்து வளரும் தமிழகம் கட்சியின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி இன்று திருவாரூரில் உள்ள தனியார் கூட்டு அரங்கில் வளரும் தமிழகம் கட்சியிலிருந்து விலகல் கூட்டம் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் வளரும் தமிழகம் கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் ஆரோக்ய செல்வம் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் </p>
