"நாங்கள் கட்டுப்பாடுடன் வளர்ந்தவர்கள்; கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்க வேண்டும்" என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.