தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒரு தேர்வை கூட சரியாக நடத்த முடியாத நிலையில் திமுக அரசு இருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.