பொதுவெளியில் மது அருந்துவதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகிகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.