பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தக் கூடாது என்று மாநில மனித உரிமை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.