உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே ஸ்டாலின் நோக்கமாமே தவிர, தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் அவரிடம் இல்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.